100 பேருக்கு திருமணமானால் அதில் 6-10 குழந்தை பாக்கியம் பெறுவதில் சிரமமாக உள்ளது. கல்யாணத்திற்க்கு பிறகு ஒரு வருடம் முயற்ச்சி செய்து குழந்தை கிடைக்காத போது ,கணவன்,மனைவி இருவரும் தங்களுக்கு ஏதாவது பிரச்னை உள்ளதா ? என்பதை அறிய குழந்தை யின்னை சிகிச்சை அளிக்கும் வசதி உள்ள மருத்துவரிடம் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். குழந்தை…
மரு.ராஜா ஏகாம்பரம், குழந்தைகள் நல மருத்துவர், பொள்ளாச்சி ஆராய்ச்சியாளர்கள் சக்கரை நோய் இரண்டாம் வகை வருவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளவர்களிடம் சோதனை மேற்கொண்டனர், அவர்களை சாதாரண உணவு எடுத்து கொண்டு உடற்பயிற்சி செய்பவர்கள், உடற்பயிற்சி செய்யாதவர்கள் என்று அனைவரிடமும் என்ன மாறுதல் உள்ளது என்று சோதனை நடைப்பெற்றது. மினிசோட்டாவில் உள்ள பெத்தேல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் 30…